சித்தர்களுக்கு உகந்த பவுர்ணமி சித்ரா பவுர்ணமி தான் . அன்றைய தினம் வரும் எப்ரல் மாதம் 25 -ம் தேதி  வியாழக்கிழமை வருகிறது . இந்தநாளில் பதஞ்சலி மகரிஷிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற இருக்கிறது. உலகெங்கும் வாழும் அனைத்து பதஞ்சலி மகரிஷியின் சீடர்களும் கலந்து கொண்டு குருவின் அன்பையும் அருளையும் பெறும்படி கேட்டுக்கொள்கிறோம். பதஞ்சலி...
பதஞ்சலி யோக சூத்திரத்தை 'ராஜ யோகம் ' என்றபெயரில் சுவாமி விவேகானந்தர் மேற்குலகுக்கு அறிமுகம் செய்தார். விவேகானந்தரின் அணுகுமுறை பெரிதும் வேதாந்தம் சார்ந்தது என்பதை காணலாம். அதன் பின் மேற்குலகுக்கு பொருந்தும்விதமாக யோகத்தை விளக்கும் பலவிதமான உரைகள் வந்துள்ளன. பிரம்மஞான சங்கம் சார்ந்த உரைகள் ஹடயோகத்தையும் பதஞ்சலி கூறும் யோகத்தையும் ஒன்றாக...
அத்திரி மகரிஷியின் பத்தினியாகிய அனுசூயையிடம் அவதாரம் செய்தவர். இவர் ஆதிசேஷனின் அம்சம். தாருகவனத்தில் சிவபிரானின் ஆனந்த தாண்டவத்தைத் தரிசித்தார் மகாவிஷ்ணு. அதனால் அவர் திருமேனி புளகாங்கிதம் அடைந்தது. புளகாங்கிதத்திற்கு காரணம் கேட்டார் ஆதிசேஷன்.ஆனந்த தாண்டவதரிசனம் காரணம் எனப் புகன்றார் மகாவிஷ்ணு.தானும் நடன தரிசனம் காண எண்ணித் தவம்...
பதஞ்சலி மகரிஷி ஆலயத்திற்கு என்று தனியாக பூசாரி யாரும் நியமிக்கவில்லை , தினசரி பூஜை நேரங்கள்  மற்றும் பதஞ்சலி மகரிஷியின் பீடம் எப்போது திறந்து இருக்கும் உள்ளீட்ட அனைத்து விபரங்களை இங்கு குறிப்பிட்டு இருக்கும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்லலாம். பெயர் : சசி குமார் அலைபேசி எண் : +91 - 984247464...
நாடு : இந்தியா மாநிலம் : தமிழ்நாடு மாவட்டம் : தூத்துக்குடி வட்டம் : திருச்செந்தூர் ஊர் : குலசேகரன்பட்டிணம். - 628206 Country : INDIA State : TAMILNADU District : Tuticorin Circle : Thiruchendur. Place : Kulasekarapatinam. - 628206 அருள் தரும் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் பின்புறம் அருள்மிகு பதஞ்சலி மகரிஷி ஆலயம் அமைந்துள்ளது. திருச்செந்தூரில் இருந்து பதஞ்சலி பீடத்திற்கு செல்லும் மேப் இத்துடன் இணைத்துள்ளோம். View Larger...
தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து 12 கி,மீ  தொலைவில் அமைந்திருக்கும் குலசேகரன்பட்டிணம் என்ற ஊரில் சித்தர் பதஞ்சலி மகரிஷி அவர்களின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி அம்மன் திருக்கோவிலின்  பின்புறம் கடற்கரை அருகில் அமைதியான இடத்தில் தன்னைத் தேடி வருபவர்களுக்கு அன்பையும்...
உசிவமயம்திருச்சிற்றமபலம் விநாயகர் காப்பு ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே ...

பதஞ்சலி மகரிஷி

வீடியோ

அதிகம் படிக்கப்பட்டவை