சித்தர்களுக்கு உகந்த பவுர்ணமி சித்ரா பவுர்ணமி தான் . அன்றைய தினம் வரும் எப்ரல் மாதம் 25 -ம் தேதி வியாழக்கிழமை வருகிறது . இந்தநாளில் பதஞ்சலி மகரிஷிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற இருக்கிறது. உலகெங்கும் வாழும் அனைத்து பதஞ்சலி மகரிஷியின் சீடர்களும் கலந்து கொண்டு குருவின் அன்பையும் அருளையும் பெறும்படி கேட்டுக்கொள்கிறோம்.
பதஞ்சலி மகரிஷியின் அருள் எல்லா மக்களுக்கும் கிடைக்கட்டும்.
0 comments:
Post a Comment